தார்ச்சாலையில் மாலைவேளையில்
கனல் பறக்கும் உந்தூர்திகள்
முனகலாய் நகரும் .ஓட்டுநர்கள் பார்வை அலைமோதும் !
வீடு மறந்து ............
நெடுஞ்சாலை கொடிகளை ஆசையாய் தழுவும் கண்களில்
காமம் மட்டுமே மிளிரும் .
கருப்புச்சலையில் தவழும் கொடிகள்
மிதிபடும் ஆனால் அழிவதில்லை !
மீண்டும் மீண்டும் மேலேரமுயலும்
இவை பச்சைகொடிகளும்
பாவைச் செடிகளும் .
ஆம் இவை பூக்காமல் காய்க்காமல்
உதிரும் உயிர்விடும் !
கனல் பறக்கும் உந்தூர்திகள்
முனகலாய் நகரும் .ஓட்டுநர்கள் பார்வை அலைமோதும் !
வீடு மறந்து ............
நெடுஞ்சாலை கொடிகளை ஆசையாய் தழுவும் கண்களில்
காமம் மட்டுமே மிளிரும் .
கருப்புச்சலையில் தவழும் கொடிகள்
மிதிபடும் ஆனால் அழிவதில்லை !
மீண்டும் மீண்டும் மேலேரமுயலும்
இவை பச்சைகொடிகளும்
பாவைச் செடிகளும் .
ஆம் இவை பூக்காமல் காய்க்காமல்
உதிரும் உயிர்விடும் !
No comments:
Post a Comment