இமைகள் !
உன் விழி காக்கும் இமைகள்
ஒரு நிமிடம் இறங்கி வந்து
என் துயர் வாட்டும்
உள்ளதை வருடிவிட்டால்
உன் திறந்த விழிபூவிற்க்கு
என் உயிரையே
காவலாக்குவேன் !
உன் விழி காக்கும் இமைகள்
ஒரு நிமிடம் இறங்கி வந்து
என் துயர் வாட்டும்
உள்ளதை வருடிவிட்டால்
உன் திறந்த விழிபூவிற்க்கு
என் உயிரையே
காவலாக்குவேன் !
No comments:
Post a Comment