<BR> காதலில் மயங்கி இருந்த என் எண்ணங்கள்.<BR> அவள் என் வானத்தின் நிலவு.<BR> அவள் என் வீட்டின் விளக்கு.<BR> அவள் என் வாழ்வின் இசை.<BR> அவள் என்னை இயக்கும் விசை.<BR> அவள் என் உறவின் பாலம். அவள் என்னை மயக்கும் கீதம்.<BR> அவள் என் இதயத்தின் துடிப்பு.<BR> அவள் உள்ளத்தின் பிரதி.<BR> அவள் என் ஆத்மாவின் குரல்.<BR> அவள் என் உடலின் உயிர்.<BR> காதலில் தெளிந்து பின் என் எண்ணங்கள்.<BR> <BR> அவள் என் வாழ்வின் இருட்டு. <BR> அவள் என் இரவுகளின் பயங்கர கனவு .<BR> அவள் என் பகலின் மூடுபனி.<BR> அவள் என் சிந்தனையின் தொடரும் குழப்பம். <BR> அவள் என் முயற்சிகளின் முற்றுப்புள்ளி. <BR> அவள் என் பாதங்களில் தைத்த முள்.<BR> அவள் என் உயிரின் வதை.<BR> அவள் கழுத்தை இறுக்கும் கயிர்.<BR> அவள் நான் இறந்த பின்னும் ,என்னை<BR> கொள்ளத்துடித்து நிற்கும் கத்தி.<BR> <BR> ����
6.09.2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment