Pages

6.09.2013

 <BR>
காதலில் மயங்கி இருந்த என் எண்ணங்கள்.<BR>
அவள் என் வானத்தின் நிலவு.<BR>
அவள் என் வீட்டின்  விளக்கு.<BR>
அவள் என் வாழ்வின் இசை.<BR>
அவள் என்னை இயக்கும் விசை.<BR>
அவள் என் உறவின் பாலம்.                                                                                                                            அவள் என்னை மயக்கும் கீதம்.<BR>
அவள் என் இதயத்தின் துடிப்பு.<BR>
அவள் உள்ளத்தின் பிரதி.<BR>
அவள் என் ஆத்மாவின் குரல்.<BR>
அவள் என் உடலின் உயிர்.<BR>

காதலில் தெளிந்து பின் என் எண்ணங்கள்.<BR>
 <BR>
அவள் என் வாழ்வின் இருட்டு. <BR>
அவள் என் இரவுகளின்  பயங்கர கனவு .<BR>
அவள் என் பகலின் மூடுபனி.<BR>
அவள் என் சிந்தனையின் தொடரும் குழப்பம். <BR>
அவள் என் முயற்சிகளின்  முற்றுப்புள்ளி. <BR>
அவள் என் பாதங்களில் தைத்த முள்.<BR>
அவள் என் உயிரின் வதை.<BR>
 அவள் கழுத்தை இறுக்கும் கயிர்.<BR>
 அவள் நான் இறந்த பின்னும் ,என்னை<BR>
கொள்ளத்துடித்து நிற்கும் கத்தி.<BR>
<BR>
����

No comments: