Pages

6.11.2015

அம்மா எனக்கு வலிக்கிறது என்று சொல்ல ஒரு தாய் இல்லாத தனிமையும் மகளே எனக்கு தண்ணி தவிக்கிறது கொஞ்சம் தண்ணி கொடு என்று கேட்க மகள் இல்லாத தனிமையும்  கடந்து போவது கண்ணீரோடுதான் முடியும்.

No comments: